காஞ்சனா 3 படத்தில் நடித்த ரி ஜாவி அலெக்சாண்ட்ரா தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 24.
ராகவ லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான காஞ்சனா 3 திரைப்படத்தில் ரோஸி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரி ஜாவி அலெக்சாண்ட்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா நாட்டை சேர்ந்த இவர் தனது காதலருடன் கோவாவில் தங்கிருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காதலர் இவரை விட்டு பிரிந்து விட்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக ஜாவி அலெக்சாண்ட்ரா மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி தேதி நடிகை அலெக்ஸாண்ட்ரா டிஜவி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளார். காதலர் விட்டு பிரிந்ததால் மன உளைச்சலில் நடிகை ஜாவி அலெக்சாண்ட்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இது, தற்கொலையா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…