நடிகை கங்கனா ரணாவத் அடுத்தப்படியாக மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வேடத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் தலைவி.ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனாவும் , எம்ஜிஆர்-ஆக அரவிந்த் சாமியும் நடித்துள்னர் . ரிலீஸ்க்கு தயாராக உள்ள இந்த படத்தினை தொடர்ந்து மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கங்கனா கூறியதாவது ,ஒரு புத்தகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட உள்ள இந்த திரைப்படம் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று படமல்ல என்றும், அரசியல் வரலாற்று படமென்றும் , இப்படத்தினை சாய் கபீர் இயக்கவுள்ளதாகவும்,அதற்கான திரைக்கதை உருவாக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.முக்கியமான பல நடிகர்கள் நடிக்கும் இந்தப் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் (Indian Premier League) 18-வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.…
சென்னை : நடப்பு ஐபிஎல் தொடர் இன்று முதல் தொடங்க உள்ள நிலையில், நாளை சென்னையில் மும்பை அணியும் ,…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று கூட்டு நடவடிக்கைக் குழு…
கொல்கத்தா : 18 வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …
சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…