நடிகை கங்கனா ரணாவத் அடுத்தப்படியாக மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வேடத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் தலைவி.ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனாவும் , எம்ஜிஆர்-ஆக அரவிந்த் சாமியும் நடித்துள்னர் . ரிலீஸ்க்கு தயாராக உள்ள இந்த படத்தினை தொடர்ந்து மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கங்கனா கூறியதாவது ,ஒரு புத்தகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட உள்ள இந்த திரைப்படம் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று படமல்ல என்றும், அரசியல் வரலாற்று படமென்றும் , இப்படத்தினை சாய் கபீர் இயக்கவுள்ளதாகவும்,அதற்கான திரைக்கதை உருவாக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.முக்கியமான பல நடிகர்கள் நடிக்கும் இந்தப் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…