கண் நோய்கள் அகல கணிசமான இயற்கை மருத்துவ முறைகள்…!!!

Default Image

இன்றைய நவீன காலகட்டத்தில் பலரும் கண் நோய்களினால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான சரியான தீர்வு தெரியாமல் பல்வேறு ஆங்கில மருத்துவ முறைகளை மேற்கொண்டு அதனால் பக்க விளைவுகளையும்  சந்திக்க நேரிடுகிறது.இயற்கை முறையிலே கண் சம்மந்தப்பட்ட
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களை போட்டுக்   காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்