நடிகர் கமலஹாசநின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் நேரு உள்விளையாட்டு அரங்கில், பிரமாண்டமான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தளபதி விஜயின் தந்தையும் கலந்து கொண்டார்.
அப்போது நடிகர் கமலஹாசன் குறித்து, தளபதி விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் பேசுகையில், கமலஹாசன் அக்குறித்து பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். மேலும், அவரது அரசியல் குறித்து பேசுகையில், சினிமாவில் இருப்பவர்கள் வரக்கூடாது என பலரும் பேசி வருகின்றனர்.
எல்லா துறையிலும் உள்ளவர்கள் அரசியலுக்கு வரும் போது, சினிமாக்காரர்கள் மட்டும் ஏன் வரக்கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபம் எடுப்பார். கமல் மற்றும் ரஜினி என இரண்டு ஜாம்பவான்கள் இணைந்தால், தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் நல்லது என பேசியுள்ளார்.
நியூ சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏற்கனவே, பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டது.…
சென்னை : இன்று (மே 30) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய…
சென்னை :2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தீயை…
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை…
செங்கல்பட்டு : 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தீயை…
சென்னை : நேற்று விழுப்புரம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.“50 ஆண்டுகளாக…