நடிகர் கமலஹாசநின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் நேரு உள்விளையாட்டு அரங்கில், பிரமாண்டமான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தளபதி விஜயின் தந்தையும் கலந்து கொண்டார்.
அப்போது நடிகர் கமலஹாசன் குறித்து, தளபதி விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் பேசுகையில், கமலஹாசன் அக்குறித்து பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். மேலும், அவரது அரசியல் குறித்து பேசுகையில், சினிமாவில் இருப்பவர்கள் வரக்கூடாது என பலரும் பேசி வருகின்றனர்.
எல்லா துறையிலும் உள்ளவர்கள் அரசியலுக்கு வரும் போது, சினிமாக்காரர்கள் மட்டும் ஏன் வரக்கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபம் எடுப்பார். கமல் மற்றும் ரஜினி என இரண்டு ஜாம்பவான்கள் இணைந்தால், தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் நல்லது என பேசியுள்ளார்.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…