நடிகர் கமலஹாசநின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் நேரு உள்விளையாட்டு அரங்கில், பிரமாண்டமான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தளபதி விஜயின் தந்தையும் கலந்து கொண்டார்.
அப்போது நடிகர் கமலஹாசன் குறித்து, தளபதி விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் பேசுகையில், கமலஹாசன் அக்குறித்து பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். மேலும், அவரது அரசியல் குறித்து பேசுகையில், சினிமாவில் இருப்பவர்கள் வரக்கூடாது என பலரும் பேசி வருகின்றனர்.
எல்லா துறையிலும் உள்ளவர்கள் அரசியலுக்கு வரும் போது, சினிமாக்காரர்கள் மட்டும் ஏன் வரக்கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபம் எடுப்பார். கமல் மற்றும் ரஜினி என இரண்டு ஜாம்பவான்கள் இணைந்தால், தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் நல்லது என பேசியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…