கமலா ஹாரிஸால் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக ஒரு போதும் ஆக முடியாது.
வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருப்பதால், ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதிக்கு தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹரிஸ் எனும் பெண்மணி போட்டியிடவுள்ளார். இந்நிலையில் தடுப்பூசி பற்றிய அதிபர் டிரம்ப் கூறும் கருத்துக்களை தான் நம்பப் போவதில்லை என அண்மையில் கமலா ஹரிஸ் கூறினார்.அவரின் இந்த கருத்து அதிபருக்கு கடும் சினத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர் கமலா ஹரிஷை தற்பொழுது விமர்சித்து வருகிறார்.
இன்று வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், தடுப்பூசி பற்றி கமலா இழிவாக பேசிவிட்டார் இதன் மூலம் இந்த சாதனையை மக்கள் நம்பாத வண்ணம் அவர் பேசியுள்ளார். இது எனக்கான சாதனை அல்ல, மக்களுக்காக நிகழ்த்தப்பட்ட சாதனை. மக்களை நோயில் இருந்து மீட்பதற்காக தான் இந்த தடுப்பூசி சோதனை மேற்கொள்ளப்பட்டது. நாம் சிகிச்சையிலும் முதன்மையாகத் திகழுகிறோம். நவம்பர் 3 தேர்தலுக்கு முன்பதாக தடுப்பூசி மக்களுக்குக் கிடைத்து விடும் என்பது எதிர்க்கட்சியினரை பதற்றமடைய செய்கிறது.
டிரம்ப் சாதித்துவிட்டார் என நினைப்பவர்கள் தடுப்பூசியை இழிவுபடுத்துவதாக நினைத்து இவ்வாறு பேசுகிறார்கள். இது நாட்டுக்கு நல்லதல்ல, எனவே தடுப்பூசி பற்றி இழிவாக பேசிய கமலா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் கமல் ஹரீஸுக்கு ஜனாதிபதியாக கூடிய எண்ணம் இருக்கிறது. ஆனால் அவருக்கு மக்கள் மீது நம்பிக்கை இல்லை. எனவே கமலா ஹாரிஸால் ஒருபோதும் ஜனாதிபதியாக முடியாது என கூறியுள்ளார்.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…