கமல்ஹாசன் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பள்ளியில் கலந்துரையாடல்!

Default Image

 

சக்தி மசாலா நிறுவனம் சார்பில் ஈரோடு மாவட்டம் சிக்கரசம்பாளையம் சென்ற கமல்ஹாசன், அங்கு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான  அமைக்கப்பட்டுள்ள பள்ளியை பார்வையிட்டார். மாணவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்த கமல்ஹாசன், அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய கமல், மாற்றுத்திறனாளி குழந்தைகளை அன்பு காட்டி அரவணைக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்