கடந்த 2011ம் ஆண்டு முதல் 2018 வரை கலைமாமணி விருதுகள் தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தது. நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபுதேவா , வரலெட்சுமி, சந்தானம் ,ப்ரியாமணி ,யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட திரைக்கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அதன்படி அமைச்சர் மா.பாண்டியராஜன் யுகபாரத் கலைமாமணி விருதை நடிகர் விஜய் சேதுபதிக்கு அளித்தார் . மேலும் நடிகர் சந்தானம் நடித்து கொண்டிருக்கும் திரைப்படத்திற்கு படைப்பிடிப்புகள் நடைபெறுவதால் அந்த கலைமாமணி விருதை அவரால் நேரில் பெற முடியவில்லை
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
பொள்ளாச்சி : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…