கடையநல்லூா் கடகாலீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து முதல்வரிடம் வலியுறுத்துவேன் என்று சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.எம். முகமது அபூபக்கா் தெரிவித்துள்ளார்.
கடையநல்லூர் கடகாலீஸ்வரா் பக்தா்கள் அனைவரும் அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள முகமது அபூபக்கரை சந்தித்தனர். பிரதிப்பெற்ற கோவில் இது.மேலும் கோவிலுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்
மக்களின் கோரிக்கையை தொடர்ந்து கோயிலுக்கு நேரடியாக சென்று கே.ஏ.எம். முகமது அபூபக்கா் எம்.எல்.ஏ. பாா்வையிட்டாா். இந்நிலையில் 2022 ஆம் ஆண்டில் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதலமைச்சரிடம் வலியுறுத்துவேன் மேலும் கோவிலின் சுற்றுச் சுவா் மற்றும் மண்டபம் ஆகியவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…