கோமாளி இயக்குனருக்கு மறக்க முடியாத பரிசளித்த ‘கமர்சியல் கிங்’ கே.எஸ்.ரவிக்குமார்!

Published by
மணிகண்டன்
  • கோமாளி படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தற்போது அடுத்த பட வேலையில் பிசியாக இருக்கிறார்.
  • இவருக்கு தங்க செயின் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

ஜெயம் ரவி நடிப்பில் அண்மையில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் கோமாளி. படம் முழுக்க நகைச்சுவையாகவும், நல்ல கருத்துள்ள கதைக்களமாகவும் படமெடுத்து நல்ல இயக்குனராக பெயரெடுத்துவிட்டார் அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

இவர் இயக்கத்தில் அடுத்ததாக புதிய பட வேளைகளில் பிசியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு கமர்சியல் கிங் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தங்க செயின் ஒன்றை நினைவு பரிசாக வழங்கியுள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் கோமாளி படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

அண்ணா பெயரை வச்சிக்கிட்டு ஒதுங்கி நிக்காதீங்க சீக்கிரம் வாங்க… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு!

அண்ணா பெயரை வச்சிக்கிட்டு ஒதுங்கி நிக்காதீங்க சீக்கிரம் வாங்க… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு!

சென்னை :  மும்மொழி விவகாரம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் நேற்று மாலை கண்டன…

46 minutes ago

படித்தது CBSE., பொதுத்தேர்வு மாநில பாடத்திட்டத்தின் கீழ்? பட்டுக்கோட்டையில் புது குழப்பம்!

பட்டுக்கோட்டை : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியானது முறையான சிபிஎஸ்இ (CBSE…

11 hours ago

இந்திய வீரர்களுக்கு ‘ஹேப்பி’ நியூஸ்! மனைவிகளை அழைத்து செல்லலாம்.., ஒரு கண்டிஷன்?

டெல்லி : நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் போட்டியானது நாளை…

12 hours ago

நள்ளிரவில் தேர்தல் ஆணையரை நியமித்தது ஏன்? ராகுல் காந்தி சரமாரி கேள்வி!

டெல்லி : இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜேஷ் குமார் இன்று (பிப்ரவரி 18) பதவி ஓய்வு பெறுகிறார்.…

13 hours ago

குல்தீப்பா? சக்கரவர்த்தியா? போட்டிக்கு முன் அடித்துக்கொள்ளும் ரோஹித் சர்மா vs கம்பீர்.!

துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பிப்ரவரி 20 அன்று துபாயில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது.…

13 hours ago

பெண்களுக்கென ‘பிங்க் ஆட்டோ’ திட்டம்… எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

சென்னை : பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'பிங்க்' ஆட்டோ திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்காக ஆட்டோ முழுவதும் பிங்க்…

13 hours ago