கொரோனா எதிரொலியால் ஒன்றாக தூங்குவதற்கு சீனாவில் தடை விதிப்பு.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உகானில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதும், அது உலகையே புரட்டி போட்டு, இன்னும் தாக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில், சீனாவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் குறைந்திருந்த நிலையில், அங்கு மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்நாட்டு அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதாவது ஒருவரை ஒருவர் முத்தமிட கூடாது, கட்டிப்பிடிப்பது மற்றும் ஒன்றாக தூங்குவதற்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல புதிய கட்டுப்பாடுகள் அமலாகியுள்ளது. இது கொரோனா பரவலின் எதிரொலி என்றும், நாட்டில் கொரோனா வழிகாட்டுதல்களை சீனா கடுமையாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…