கொரோனா எதிரொலியால் ஒன்றாக தூங்குவதற்கு சீனாவில் தடை விதிப்பு.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உகானில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதும், அது உலகையே புரட்டி போட்டு, இன்னும் தாக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில், சீனாவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் குறைந்திருந்த நிலையில், அங்கு மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்நாட்டு அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதாவது ஒருவரை ஒருவர் முத்தமிட கூடாது, கட்டிப்பிடிப்பது மற்றும் ஒன்றாக தூங்குவதற்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல புதிய கட்டுப்பாடுகள் அமலாகியுள்ளது. இது கொரோனா பரவலின் எதிரொலி என்றும், நாட்டில் கொரோனா வழிகாட்டுதல்களை சீனா கடுமையாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…
சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர்…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகர் வடிவேலு, திடீரென சென்னையில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். நேற்றிரவு சென்னை கிழக்கு மாவட்ட திமுக…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…