#JustNow: முத்தமிட.. கட்டியணைக்கக் கூடாது.. – சீனாவில் புதிய கட்டுப்பாடுகள் அமல்!

Default Image

கொரோனா எதிரொலியால் ஒன்றாக தூங்குவதற்கு சீனாவில் தடை விதிப்பு.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உகானில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதும், அது உலகையே புரட்டி போட்டு, இன்னும் தாக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில், சீனாவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் குறைந்திருந்த நிலையில், அங்கு மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்நாட்டு அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதாவது ஒருவரை ஒருவர் முத்தமிட கூடாது, கட்டிப்பிடிப்பது மற்றும் ஒன்றாக தூங்குவதற்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல புதிய கட்டுப்பாடுகள் அமலாகியுள்ளது. இது கொரோனா பரவலின் எதிரொலி என்றும், நாட்டில் கொரோனா வழிகாட்டுதல்களை சீனா கடுமையாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்