#JustNow: இலங்கையில் விவசாய கடன் ரத்து – அதிபர் அறிவிப்பு

Default Image

இலங்கையில் விவசாய கடன் ரத்து செய்யப்படும் என அந்நாட்டு புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு.

இலங்கையில் 2 ஏக்கருக்கு குறைவான வயல்களில் பயிரிட்ட விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும் என அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால், பெட்ரோல் விலையும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை எதிர்காலத்தில் வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்