பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருந்து நிகழ்ச்சிகளை நடத்துபவர் தான் மா.கா.பா ஆனந்த். நடிகர்களுக்கு இருக்கின்ற அளவு ரசிகர் இவருக்கும் இருக்கிறார்கள் என்றால் அது மறுக்கப்பட முடியாத உண்மை என்றுதான் சொல்லியாகவேண்டும்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் இவர், தற்பொழுது பழங்காலத்து நடிகர்கள் போல தனது மீசையை மாற்றிக் கொண்டுள்ளார். பழங்காலத்து உச்ச நட்சத்திரமாக வலம் வந்த சந்திரபாபு போல குச்சி மீசை வைத்து புகைப்படம் எடுத்து தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…