பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருந்து நிகழ்ச்சிகளை நடத்துபவர் தான் மா.கா.பா ஆனந்த். நடிகர்களுக்கு இருக்கின்ற அளவு ரசிகர் இவருக்கும் இருக்கிறார்கள் என்றால் அது மறுக்கப்பட முடியாத உண்மை என்றுதான் சொல்லியாகவேண்டும்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் இவர், தற்பொழுது பழங்காலத்து நடிகர்கள் போல தனது மீசையை மாற்றிக் கொண்டுள்ளார். பழங்காலத்து உச்ச நட்சத்திரமாக வலம் வந்த சந்திரபாபு போல குச்சி மீசை வைத்து புகைப்படம் எடுத்து தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
சென்னை : கடந்த இரண்டு வாரமாக புதுப்புது உச்சம் தொட்டு வரும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா…
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…