பிக் பாஸ் வீட்டில் வெளியாகிய நாட்டாமையின் தீர்ப்பு, வெற்றி யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பிக் பாஸ் வீட்டில் காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டு உள்ளது. நேற்று சனம் ஷெட்டிக்கும் பாலாவுக்கு இடையில் நடைபெற்ற சண்டை தான் இன்று விவாதமாக பேசப்பட்டுக்கொண்டிருந்தது. நீதிபதியாக சுஜித்ரா தனது கருத்தை தற்போது கூறியுள்ளார். ஆனால், வெற்றி அடைந்தது யார் என தெரியவில்லை.
ரியோ பேசுகையில், மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது பிறர் குறுக்கிடுவதால் பேச வந்ததும் நின்றுவிடும், நீங்களும் பேச முடியாது என கூறியுள்ளார். அப்போ யாரும் பேச கூடாது என்றால் தங்கள் கருத்து இது தான் என போட்டியாளர்களால் கொள்ளப்படமாட்டாது என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…