பிக் பாஸ் வீட்டில் வெளியாகிய நாட்டாமையின் தீர்ப்பு – வெற்றி யாருக்கு?

Default Image

பிக் பாஸ் வீட்டில் வெளியாகிய நாட்டாமையின் தீர்ப்பு, வெற்றி யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

பிக் பாஸ் வீட்டில் காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டு உள்ளது. நேற்று சனம் ஷெட்டிக்கும் பாலாவுக்கு இடையில் நடைபெற்ற சண்டை தான் இன்று விவாதமாக பேசப்பட்டுக்கொண்டிருந்தது. நீதிபதியாக சுஜித்ரா தனது கருத்தை தற்போது கூறியுள்ளார். ஆனால், வெற்றி அடைந்தது யார் என தெரியவில்லை.

ரியோ பேசுகையில், மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது பிறர் குறுக்கிடுவதால் பேச வந்ததும் நின்றுவிடும், நீங்களும் பேச முடியாது என கூறியுள்ளார். அப்போ யாரும் பேச கூடாது என்றால் தங்கள் கருத்து இது தான் என போட்டியாளர்களால் கொள்ளப்படமாட்டாது என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்