ஜோ பைடன் அவர்களுக்கு, டெலாவேர் மாகாணம், நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்படும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பைசர் மருந்து அந்நாட்டு மக்களை ஆறுதல்படுத்தி உள்ளது. இதனையடுத்து சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் அவர்களுக்கு, டெலாவேர் மாகாணம், நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், மருந்து கிடைக்கும் பொழுது அதனை எடுத்துக் கொள்ளுங்கள் என அமெரிக்க மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார். அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் அடுத்த ஆண்டு ஜனவரியில் அதிபராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…