சீனாவின் பணத்தில் அரசியல் செய்யும் ஜோ பைடன் ஊழல் அரசியல்வாதி என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் அதிபர் தேர்தலில் ஜோ பைடனும் போட்டியிடவுள்ளார். இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் மிக விறு விறுப்பாக அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது, அங்கங்கு ஒவ்வொரு அரசியல்வாதிகளும் தங்களுக்கான வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அதிபர் டிரம்ப் அமெரிக்கா சிறப்பான நாடக மாற மீண்டும் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள அவர், மிக்சிகன் மாகாணத்தை தொழில் நகரமாக வலுப்படுத்த தன்னால் மட்டுமே முடியும் எனவும் கூறியுள்ளார். . மேலும், ஜோ பைடன் சீனாவிலிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அரசியல் நடத்தக்கூடிய ஊழல் அரசியல்வாதி எனவும் கடுமையாக சாடியுள்ளார்.
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…