அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், அவரின் மனைவி, துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளவுள்ளனர்.
உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் தீவிரமடைந்தது.அந்தவகையில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் Pfizer உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் 95 சதவீத பலனளிப்பதை தொடர்ந்து, அந்த மருந்தை பயன்படுத்த அனுமதி வழங்கியது.
இந்தநிலையில், அமெரிக்காவின் அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் மற்றும் அவரின் மனைவி ஜில் பைடன்,வரும் திங்கட்கிழமை கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளவுள்ளார். அதனைத்தொடர்ந்து அடுத்த வரும் நாட்களில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் அவரின் கணவரும் கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…