அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், அவரின் மனைவி, துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளவுள்ளனர்.
உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் தீவிரமடைந்தது.அந்தவகையில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் Pfizer உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் 95 சதவீத பலனளிப்பதை தொடர்ந்து, அந்த மருந்தை பயன்படுத்த அனுமதி வழங்கியது.
இந்தநிலையில், அமெரிக்காவின் அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் மற்றும் அவரின் மனைவி ஜில் பைடன்,வரும் திங்கட்கிழமை கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளவுள்ளார். அதனைத்தொடர்ந்து அடுத்த வரும் நாட்களில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் அவரின் கணவரும் கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
குஜராத் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான…
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
அகமதாபாத் : இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கே மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது…
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…