அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று அவர்களின் மருத்துவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஜோ பைடன் மற்றும் டாக்டர் ஜில் பிடென் ஆகியோர் இன்று கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், அந்த சோதனை முடிவில் கொரோனா இல்லை என்று டாக்டர் கெவின் ஓ’ கானர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜோ பைடன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், நானும் எனது மனைவியும் கொரோனா பரிசோதனை செய்தோம். சோதனை முடிவில், நெகடிவ் என வந்ததால் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், கைகளை கழுவுங்கள் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…