ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த 58 நாட்களில் ரூ .1,68,818 கோடிக்கு மேல் திரட்டி கடனில்லா நிறுவனமாக மாறியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த இருமாதமாக பல கோடி முதலீடுகளை பெற்று தனது பொன்னான காலத்தை அனுபவித்து வருகிறது.இது குறித்து மகிழ்ச்சியை தெரிவித்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) தலைவர் முகேஷ் அம்பானி ,மார்ச் 2021 இறுதிக்குள்கடனில்லா நிறுவனமாக மாற்றும் இலக்கை அதற்கு முன்னதாகவே பெற்றுவிட்டோம் . பங்குதாரர்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் என்று அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமையடைகிறேன்” என்று அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த 58 நாட்களில் பேஸ்புக் முதல் பல முன்னணி நிறுவனங்களிடம் இருந்து ரூ .1,68,818 கோடிக்கு மேல் திரட்டி கடனில்லா நிறுவனமாக மாறியுள்ளது.அதன் டிஜிட்டல் சர்வீசஸ் பிரிவில் 1,15,693.95 கோடி ரூபாய் முதலீடுகளையும், உரிமைகள் வழங்குவதன் மூலம் ரூ .53,124.20 கோடியையும் முதலீடாக பெற்றுள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார் .
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…