மொட்டை அடிக்கும் ஜெயம்ரவி! எதற்காக தெரியுமா?

Published by
லீனா
  • படத்திற்காக மொட்டையடிக்கும் ஜெயம் ரவி.
  • படத்திற்காக பழைய கலைகளை கற்றுக் கொள்ளும் பிரபலங்கள்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், உருவாகி வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இந்த படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா, அமிதாப் பச்சன், இஸ்ஸ்வர்யா ராய், மோகன் பாபு, ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் உருவாகிறது. இந்த படத்திற்காக  தலைமுடியை வளர்க்கவும்,  வாள் சண்டை, குதிரை ஏற்றம் போன்ற பழைய கலைகளை கற்றுக்கொள்ள பயிற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் கதாபாத்திரத்திற்க்காக ஜெயம் ரவி மொட்டை அடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பதாக தான் துவங்கியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

“நான் என்ன அந்த புள்ளைய பாலியல் வன்கொடுமை செய்து விட்டேனா?” சீமான் சர்ச்சை பேச்சு!

“நான் என்ன அந்த புள்ளைய பாலியல் வன்கொடுமை செய்து விட்டேனா?” சீமான் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

17 minutes ago

AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…

2 hours ago

10 இல்ல… இன்று 11 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…

2 hours ago

”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!

சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…

3 hours ago

“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!

சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…

4 hours ago

ஷமிக்கு ஓய்வு.. களமிறங்கும் அர்ஷ்தீப் சிங்! ரோஹித் விளையாடுவது சந்தேகம்? இந்திய அணியில் மாற்றம்…

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…

6 hours ago