நடிகர் ஜெயம் ரவி கோலிவுட் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “கோமாளி ” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் வேட்டையை நடத்தியது.இந்த படம் வசூல் ரீதியாகவும் ,விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் ஜெயம்ரவி அடுத்ததாக “ரோமியோ ஜூலியட்” ,”போகன்” முதலிய படங்களை இயக்கிய இயக்குநர் லட்ஷமணன் கூட்டணி சேர்த்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.அந்த படம் ஜெயம்ரவியின் 25 வது படமாகும்.
இந்த படத்திற்கு சர்வாதிகாரி எனும் டைட்டில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் உள்ளதாகவும் தற்போது பல தகவல்கள் பரவி வருகிறது.
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…