நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக அவரது 25வது திரைப்படம் தயாராகி விட்டது. பூமி என பெயரிடப்பட்ட இப்படத்தை ரோமியோ ஜூலியட், போகன் படத்தினை இயக்கிய லக்ஷ்மன் இயக்கி வருகிறார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
இதனை அடுத்து ஜெயம் ரவி, அஹமது இயக்கத்தில் ஜன கன மன எனும் படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதற்கடுத்து, இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமாக தயாராக உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை அடுத்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஜெயம் ரவி புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.இப்படம் பற்றிய அறிவிப்பு அடுத்த வருடம் தான் வெளிவரும் என கூறப்படுகிறது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…