நடிகர் ஜெயம் ரவி தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜன கண மன மற்றும் அகிலன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதில் ஜன கண மன திரைப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகள் சென்று எடுக்கப்படவுள்ளதால், நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் அந்த படத்தில் நடிப்பதற்கிடையில் சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை ஸ்க்ரீன் சீன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியகியுள்ளது.
இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ் இயக்குனர் எம் ராஜேஷுடன் ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்டு ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்கும், ஜெயம் ரவியின் மூன்று படங்களுக்கும் இசையமைத்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட ஆண்டுகள் கடந்து மிகப்பெரிய ஹிட் கொடுக்காத எம் ராஜேஷ் இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…