நடிகர் ஜெயம் ரவி அடுத்ததாக கேங்ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம்ரவி இவர் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான பூமி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக பூலோகம் திரைப்படத்தின் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படம் நடிக்கவுள்ளதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆம் இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி கேங்ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…