ஜப்பானில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியபோது ஏப்ரல் மாதத்தில் நாடு தழுவிய அவசரகால நிலை விதிக்கப்பட்டது. மற்ற நாடுகளை போல ஜப்பானில் கட்டுப்பாடுகள், வணிகங்களை அடைப்பதோ அல்லது மக்களை வீட்டிலேயே வைத்திருப்பதது போன்ற எதையும் அவர்கள் பின்பற்றவில்லை.
ஜூன் மாதத்தில் அவசரநிலை நீக்கப்பட்டது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில நாடுகளுடன் ஒப்பிடும்போது இங்கு குறைவாகவே கொரோனாவால் பத்திக்கப்பட்டுள்ளனர். கொரோனா காரணமாக 118,136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,885 பேர் உயிழந்துள்ளனர்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…