கொரோனாவில் தாக்கம் உலகின் பெரும்பாலான நாடுகளில் அதிகரித்துகொன்டே வருகிறது. இதனால், உலக நாடுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
ஜப்பான் நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டுகிறது. கொரோனாவுக்கு பலியானார்கள் எண்ணிக்கை 90-ஐ தாண்டிவிட்டது. இதனால் அந்நாட்டு அரசு புது கட்டுப்பாடை விதித்துள்ளது.
அதன் படி, ஜப்பான் நாட்டில் கொரோனா வேகமாக பரவும் டோக்கியோ, ஓஸாகா உள்ளிட்ட 6 முக்கிய நகரங்களில் மட்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருந்து கடைகள், அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், ரயில் சேவை, வங்கி ஆகியவை மட்டும் இயங்கும் மேலும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…