ஜப்பானில் மே 31ம் வரை ஊரடங்கு நீட்டிப்பதாக ஜப்பான் பிரதமர் உத்தரவு.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஜப்பானில் 15,477 பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4918 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் மற்றும் 577 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஜப்பானில் கொரோனா தடுப்பு முயற்சியாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஜப்பானில் மே 6ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வந்தது. இதுகுறித்து பேசிய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கொரோனாவில் இருந்து விலகி ஜப்பான் மே 7 ஆம் தேதி இயல்பு நிலைக்கு வருவது கடினம் என்பதால் ஊரடங்கை இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக கூறியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…