ஜப்பானில் மே 31ம் வரை ஊரடங்கு நீட்டிப்பதாக ஜப்பான் பிரதமர் உத்தரவு.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஜப்பானில் 15,477 பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4918 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் மற்றும் 577 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஜப்பானில் கொரோனா தடுப்பு முயற்சியாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஜப்பானில் மே 6ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வந்தது. இதுகுறித்து பேசிய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கொரோனாவில் இருந்து விலகி ஜப்பான் மே 7 ஆம் தேதி இயல்பு நிலைக்கு வருவது கடினம் என்பதால் ஊரடங்கை இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக கூறியுள்ளார்.
சென்னை : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய், முக்கிய அரசியல் பிரமுகர்களை…
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி புனேயில் ஜனவரி 31, 2025 அன்று நடைபெற்றது. இந்தியா…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியில் பல்வேறு முக்கிய நியமனங்களை அக்கட்சி தலைவர் விஜய் மேற்கொண்டார். விசிகவில்…
புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…
புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…
சென்னை : தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். இன்று…