திடீரென செம்பருத்தி தொடரில் இருந்து நீக்கப்பட்ட ஜணனி … கண்ணீர் மல்க ரசிகர்களிடம் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வெற்றி தொடர் தான் செம்பருத்தி. இந்த தொடர் கடந்த 3 வருடமாக பல கோடி ரசிகர்களின் ஆதரவுடன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த தொடரில் கதாநாயகனின் தம்பி மனைவியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ஜனனி அசோக்குமார்.
கதாநாயகிக்கு இருப்பது போலவே இவருக்கும் மிக பெரிய ரசிகர் பட்டாளம் அந்த தொடரில் உண்டு. இவர் தனக்கென யூ டியூப் சேனல் ஒன்று வைத்துள்ளார். அதில் தனது ரசிகர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த போது திடீரென வந்த போன் காலால் அவர் அழுதார். அதற்க்கு கரணம் அவரை திடீரென செம்பருத்தி தொடரில் இருந்து நீக்கி விட்டனர்.இவர் மற்ற சில புதிய ப்ரொஜெக்ட்களை ஆரம்பித்துள்ளார். அதனால் ஷூட்டிங்குக்கு இவருக்கு சரியாக நேரம் அமைவதில்லை, அது தான் நீக்கப்பட்டதற்கு கரணம் என கூறி மிகவும் அழுதுள்ளார். இதோ அந்த வீடியோ,
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…