ஊரடங்கை மீறியவர்களுக்கு ஜம்மு காஷ்மீரில் நூதன தண்டனை!

Default Image

உலகம் முழுவதும் தற்போது சீனாவிலிருந்து வந்த கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால், அனைத்து இடங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்க்கு கீழ்ப்படியாதவர்களுக்கு சில இடங்களில் அடிதடியும் விழுகிறது. 

ஆனால், தற்போது ஜம்மு காஷ்மீரில் இந்த உத்தரவை மீறி ரோட்டில் அனாவசியமாக வருபவர்களுக்கு ரோட்டில் போடப்பட்டுள்ள வட்டங்களில் அமரவைத்து பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு கொடுத்து விளக்கியுள்ளனர். 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்