மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் பாண்ட்- 25! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published by
Rebekal

கொரோனா காரணமாக அடிக்கடி ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ள ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அக்டோபர் மாதம் தான் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் கேலி ஜோதி புகழாக அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் தான் ஜேம்ஸ்பாண்ட் 25. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் இந்த படத்தின் மூலம் ஏற்கனவே 24 கதைகளை கொடுத்துள்ள நிலையில், தற்பொழுது 25 வது படமாக புதிய கதையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கதை தற்பொழுது முக்கியமான ஒன்றாகவும் இதுவரை இல்லாத அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் டேனியல் கிரெக் என்பவர் ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ளார்.

மேலும், ஹாரிஸ், லியா, பெண் விஷா, கிறிஸ்தப் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் நோட் டைம் டுடே இந்த படத்தை நவம்பர் 8ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இந்த படம் 2021 ஏப்ரல் மாதம் வெளியிடப்படுவதாக அறிவித்து இருந்தது. தற்போது மீண்டும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கி உள்ளதால், ஏப்ரல் மாதம் வெளியிடப்படுவதில்லை எனவும் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8ஆம் தேதி இந்தப் படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்த ஜேம்ஸ்பாண்ட் ரசிகர்களிடையே இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

INDvBAN : நான் ‘கில்’லி டா! சதம் விளாசிய கில்! இந்தியா அசத்தல் வெற்றி!  

INDvBAN : நான் ‘கில்’லி டா! சதம் விளாசிய கில்! இந்தியா அசத்தல் வெற்றி!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில்…

4 hours ago

“CBSE பள்ளி இடம் எங்களுடையது தான்., ஆனால்?” அண்ணாமலைக்கு விளக்கம் கொடுத்த திருமா!

சென்னை : மும்மொழி கொள்கை பற்றிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகி உள்ள நிலையில், பாஜக மாநில…

6 hours ago

பனாமா ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்ட இந்தியர்கள்! தூதரகம் அளித்த புதிய தகவல்.!

பனாமா : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஜன்னல்…

8 hours ago

INDvBAN : ஆட்டம் காட்டிய இந்திய பவுலர்கள்.., நிலைத்து ஆடிய வங்கதேச வீரர்கள்! 229 டார்கெட்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் …

8 hours ago

மீனவர் பிரச்னை: “நிரந்தர தீர்வு வேண்டும்” – முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல்…

8 hours ago

அஞ்சலை அம்மாள் நினைவு நாள்: ‘பெண்கள் பாதுகாப்பை மீட்டெடுக்க உறுதி ஏற்போம்’ – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கடந்த பிப்., 2ம் தேதி சென்னை  பனையூரில்…

9 hours ago