ஜாலியன் வாலாபாக் நினைவு தினம் – பிரதமர் மோடி ட்வீட்

Default Image

ஜாலியன் வாலாபாக் நினைவு தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஜாலியன் வாலாபாக் நினைவு தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களின் தியாகம் மறக்கப்படாது என்றும், அவர்களின் நினைவுகள், இந்தியாவை பெருமைப்படுத்துவதற்காக மேலும் எங்களை உழைக்க தூண்டுகிறது என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்