சுரங்க தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட்.
ஆப்பிரிக்க தேசத்தின் ஒரு சிறிய வடக்கு பகுதியில் மட்டுமே தான்சானைட் ரத்தினக் கல் காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டான்சானைட் சுரங்கங்களில் ஒன்றில் பணிபுரியும் சானினியு லைசர், ஒரு வாழ்வாதார சுரங்கத் தொழிலாளி ஆவார். இவர் இரண்டு பெரிய டான்சானைட் ரத்தினக் கற்களைக் கண்டுபிடித்துள்ளார்.
இதனை கண்டுபிடித்ததாக, அந்நாட்டு அரசாங்கம் அவருக்கு ரத்தினக் கற்களுக்காக 25 கோடி ரூபாய் காசோலையை வழங்கியுள்ளது. இந்த இரண்டு இரத்தின கற்களும் கருநீலம் நிறத்தில் காணப்படும். முதல் ரத்தினத்தின் எடை 9.27 கிலோ, இரண்டாவது எடை 5.103 கிலோ என்று சுரங்க அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…