சுரங்க தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட்.
ஆப்பிரிக்க தேசத்தின் ஒரு சிறிய வடக்கு பகுதியில் மட்டுமே தான்சானைட் ரத்தினக் கல் காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டான்சானைட் சுரங்கங்களில் ஒன்றில் பணிபுரியும் சானினியு லைசர், ஒரு வாழ்வாதார சுரங்கத் தொழிலாளி ஆவார். இவர் இரண்டு பெரிய டான்சானைட் ரத்தினக் கற்களைக் கண்டுபிடித்துள்ளார்.
இதனை கண்டுபிடித்ததாக, அந்நாட்டு அரசாங்கம் அவருக்கு ரத்தினக் கற்களுக்காக 25 கோடி ரூபாய் காசோலையை வழங்கியுள்ளது. இந்த இரண்டு இரத்தின கற்களும் கருநீலம் நிறத்தில் காணப்படும். முதல் ரத்தினத்தின் எடை 9.27 கிலோ, இரண்டாவது எடை 5.103 கிலோ என்று சுரங்க அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…