அமெரிக்காவில், வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கும் நிகழ்ச்சியில், டொனால்ட் ட்ரம்பின் மகள், இவான்கா ட்ரம்ப் அவரது குடும்பத்தினரோடு கலந்து கொண்டார்.
அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், அமெரிக்காவின் அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், அமெரிக்க, கண்டா மக்களால், ஒவ்வொரு ஆண்டும் ‘நன்றி தெரிவித்தல் தினம்’ வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ட்ரம்பின் மகள், இவான்கா ட்ரம்ப் அவரது குடும்பத்தினரோடு கலந்து கொண்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…