கொரோனாவால் இத்தாலியில் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் அந்நாட்டு மக்கள் திகைப்பில் உள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 4,014,311 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 276,237 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் இதன் தாக்கம் குறையாமல் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இத்தாலியிலும் கொரோனாவுக்கு 217,185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்த முடியாமல் இத்தாலி அரசு தவித்து வரும் நிலையில் தற்பொழுது 30,201 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 99 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர்.
இறந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் கடந்து சென்று கொண்டே இருப்பதால் இத்தாலி அரசும், மக்களும் பேரதிர்ச்சியில் உள்ளனர்.
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் வீரரான அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார்.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பினர் பிப்ரவரி 4 அன்று மதுரை பழங்காநத்தம் பகுதியில்…
சென்னை : கதைகளுக்கு முக்கிய துவம் வாய்ந்த படங்களை தேடி தேடி இசையமைத்து கொடுத்து வரும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்…