இத்தாலியில் 30 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – திகைப்பில் இத்தாலி!

Published by
Rebekal

கொரோனாவால் இத்தாலியில் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் அந்நாட்டு மக்கள் திகைப்பில் உள்ளனர். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 4,014,311 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 276,237 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் இதன் தாக்கம் குறையாமல் அதிகரித்து கொண்டே செல்கிறது. 

இத்தாலியிலும் கொரோனாவுக்கு 217,185 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்த முடியாமல் இத்தாலி அரசு தவித்து வரும் நிலையில் தற்பொழுது 30,201 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 99 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர். 

இறந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் கடந்து சென்று கொண்டே இருப்பதால் இத்தாலி அரசும், மக்களும் பேரதிர்ச்சியில் உள்ளனர். 

 

Published by
Rebekal

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago