பால்கனியில் நின்று பாடம் கற்பிக்கும் இத்தாலிய ஆசிரியர்கள்!

Default Image

பால்கனியில் நின்று பாடம் கற்பிக்கும் இத்தாலிய ஆசிரியர்கள்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இத்தாலியில், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிய நிலையில், தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.

இதனையடுத்து, அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் நேபிள்ஸின் நகரில், மீண்டும் கொரோனா பரவ தொடங்கியுள்ளதால், அங்கு அக்டோபர் இறுதி வரை பள்ளிகள்  மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறந்து ஒரு வாரத்திலேயே, மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டிருப்பது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை கவலையடைய செய்துள்ளது. இந்நிலையில், ஆசிரியர்கள், மாணவர்களை தெருக்களுக்கும், பால்கனிக்கு வரவழைத்து பாடம் கற்றுக் கொடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘குழந்தைகள் எங்களை பார்க்கவும், எங்களுடன் நேரத்தை பகிர்ந்து கொள்ளவும், இந்த நடமாடும் பாடம் கற்பிப்பு முறை உதவியாக உள்ளது.’ என தெரிவித்துளார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
kaliyammal seeman
Rain update in TN
BAN VS NZ
Shankar - dragon
Madras High court - Isha Yoga centre
india vs pakistan - shreyas iyer