இந்தியா மீதுள்ள இஸ்ரேல் பிரதமரின் அன்பு தெளிவாக காணப்படுகிறது- பிரதமர்

இஸ்ரேல் பிரதமருக்கு இந்தியா மீது உள்ள சிறப்பான அன்பு தெளிவாக தெரிகிறது என பிரதமர் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவரது வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் சுதந்திரதின வாழ்த்து தெரிவித்த எனது நண்பன் நெதன்யாகுக்கும் அற்புதமான இஸ்ரேல் மக்களுக்கும் நன்றி. இந்தியா மீது உள்ள இஸ்ரேல் பிரதமரின் சிறப்பான அன்பு தெளிவாக தெரிகிறது. மேலும் இஸ்ரேலுடன் அதிகரித்துவரும் வலுவான உறவுகள் குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது எனவும் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
Thank you, my dear friend @netanyahu and the wonderful people of Israel for the Independence Day wishes. @IsraeliPM’s special affection towards India is clearly visible. India is proud of its increasingly robust ties with Israel. https://t.co/dsufH1O2Fs
— Narendra Modi (@narendramodi) August 15, 2020