இஸ்ரேல் , பாலஸ்தீன மோதல்…. ரஷ்யா தொடர் முயற்சி…!!

Default Image
இஸ்ரேல் , பாலஸ்தீன நாடுகளின் மோதலை முடிவுக்கு கொண்டு ரஷ்யா தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இஸ்ரேல் , பாலஸ்தீன நாடுகளுக்கிடையே ஏற்பட்டு வரும் தொடர் மோதலை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா நாடு தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகின்றது.இதையடுத்து இஸ்ரேல் , பாலஸ்தீன அதிபர்களிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்நிலையில் மாஸ்கோ நகருக்கு இரண்டு நாட்டு தலைவர்களையும் வர சொல்லி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைப்பு விடுத்து அந்த பேச்சுவார்த்தை நடைபெறாமல் போனது. இந்நிலையில், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில் ரஷ்ய அதிபர் புதின் விடுத்த அழைப்புகளை ஏற்று முத்தரப்பு சந்திப்பில் கலந்து கொள்ள தயார். நாங்கள் ரஷ்ய அதிபர் புதினை நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்