கொரோனாவில் இருந்து தப்பிக்க தனித்தீவினை வாங்கிய ஐரோப்பிய பணக்காரர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த கொரோனா வைரசின் ஆக்கிரமிப்பு உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய பானாக்காரர் ஒருவர் ரூ.47 கோடியில், கொரோனாவில் இருந்து தன்னை காத்துக் கொள்ள, அயர்லாந்தில் தனித்தீவு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த தீவானது 157 எக்காரி, ஆள்நடமாட்டமில்லாமல், ஒரே ஒரு வீடு, படகு வசதி, ஹெலிபேட், விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடம், குடிநீர் வசதி என அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…