தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
ரேடியோ ஜாக்கியாக இருந்து தற்போது நம்பர் ஒன் தொகுப்பாளராக கலக்கி வருபவர் மாகாபா ஆனந்த்.விஜய் தொலைக்காட்சியில் முரட்டு சிங்கிள்ஸ் , சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மாகாபா .அதனை தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்து பிரபலமாகி வரும் இவர் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆங்கிலோ இந்தியப்பெண் சுசினா ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .
இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் தற்போது அவரது மகனின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக மாகாபா பகிர்ந்துள்ளார்.அதில் மாகாபா ஆனந்தின் தோல் மீது கால் வைத்து கொண்டு அவரது மகனும் ,அவரும் வீடியோ கேம் விளையாடும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…