தண்ணீரில் கொரோனா வைரஸ் உள்ளதாக, பிரான்சின் நீர் ஆய்வகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், கொரோனா வைரஸ் தண்ணீரிலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அங்குள்ள சீன் நதி மற்றும் எவர் கால்வாய் நீர், பூங்காக்கள், தோட்ட பணிகள் மற்றும் அங்குள்ள அலங்கார நீரூற்றுகளுக்கும் பயன்படுகிறது. இந்நிலையில், இந்த தண்ணீரில் 27 மாதிரிகளை பாரிஸின் நீர் ஆய்வகம் பரிசோதனை செய்தது. அதில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சீன் நதி மற்றும் எவர் கால்வாய் மூடப்பட்டது. பிரான்சியில் கொரோனா வைரஸால் சுமார் 1,55,000 பேர் நிலையில், 20,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…