சமீப காலமாக தமிழ் சினிமாவில் வெற்றி பெரும் திரைப்படங்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் உருவாக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், ரஜினிகாந்தின் எந்திரன் படம் 2.0 என்ற பெயரில் இரண்டாம் பாகமாக வந்தது. அஜித்குமாரின் பில்லா படமும் 2 பாகம் வந்துள்ளது. சூர்யாவின் சிங்கம் திரைப்படம் 3-ம் பாகம் வரை வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை திரைப்படம் வெற்றிபெற்றதையடுத்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. அதனை தொடர்ந்து, இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்திலேயே மூன்றாம் பக்கமும் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் கதாநாயகனாக ஆர்யாவும், இவருக்கு ஜோடியாக ராசி கண்ணாவும் நடிப்பதற்கு பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…