குலதெய்வம் வீட்டில் இருக்கிறதா? இல்லையா? என்பதை எளிமையாக தெரிந்து கொள்வது எப்படி?

Published by
Sharmi

குலதெய்வம் வீட்டில் இருக்கிறதா? இல்லையா? என்பதை எளிமையாக தெரிந்து கொள்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம். 

அனைவரும் தினமும் அவர்களது குலதெய்வத்தை தொடர்ந்து வழிபட்டு வருவது அவசியம். குலதெய்வத்தின் துணை நம்முடன் இருந்தால் எவ்வித பாதிப்பும் நம்மை நெருங்காது. அதனால் தினமும் குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள். தினசரி குலதெய்வ வழிபாடு செய்து வரும் நீங்கள் வீட்டில் குலதெய்வம் இருக்கிறதா? இல்லையா? என்ற சந்தேகம் உங்களுக்குள் இருந்தால் நீங்கள் எப்படி குலதெய்வம் வீட்டில் இருப்பதை அறியலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வீட்டில் குலதெய்வத்தின் அருள் வேண்டும் என்றால் முன்னோர்களின் வழிபாடு அவசியம். தினமும் சுத்தபத்தமாக குளித்து விட்டு முன்னோர்களின் படத்திற்கு முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள். அவ்வாறு நமஸ்காரம் செய்யும் பொழுது உங்களுக்கு ஏதாவது அதிர்வு ஏற்படுவதை உணர்ந்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருக்கிறது.

பூஜை அறையில் பல்லிகள் நிச்சயம் இருக்க வேண்டும். நீங்கள் வழிபடும் பொழுது பல்லி சத்தமிட்டால் குலதெய்வம் உங்கள் வீட்டில் இருக்கிறது. மேலும், உங்களுக்கு குலதெய்வ அருள் கிடைக்கப்போவதாக அர்த்தம். ஒரு சில குழந்தைகளை பார்க்கும் பொழுது நமது முன்னோர்களின் முக சாயல் அல்லது அவர்களது செயல்கள் போன்றே செய்வார்கள். அப்பொழுது நீ தாத்தா போன்று இருக்கிறாய், பாட்டி போன்று இருக்கிறாய் என்று நம்மை அறியாமல் கூறுவோம்.

இப்படி கூறும்பொழுது குலதெய்வம் வீட்டில் உள்ளது என்று அர்த்தம். அடுத்ததாக நீங்கள் காக்கைக்கு சாதம் வைக்கும் பழக்கமுடையவர்கள் எனில் இந்த விஷயத்தை கவனித்து பாருங்கள். காக்கை நீங்கள் வைத்த சாதத்தை உடனடியாக சாப்பிடாமல் உங்கள் வீட்டை சற்று நேரம் பார்த்து விட்டு சாப்பிட்டால் உங்கள் வீட்டில் குலதெய்வம் இருக்கிறது என்று அர்த்தம்.

Recent Posts

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

பரபரப்பாக மேட்ச்.., சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற டெல்லி.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…

2 hours ago

நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!

நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

3 hours ago

மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…

4 hours ago

“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!

சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…

5 hours ago

அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…

டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…

6 hours ago

“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!

சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…

7 hours ago