ரூ.2,500-3,000 விலைக்கு ரிலையன்ஸ் ஜியோ 5ஜி ஸ்மார்ட் போன்?

Published by
Surya

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது 5ஜி ஸ்மார்ட் போனை ரூ.2,500 முதல் 3,000-க்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இன்னும் சில ஆண்டுகளில் 5ஜி வரவுள்ள நிலையில், அதற்குள் பல நிறுவனங்கள் தனது 5ஜி ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுக்கொண்டே வருகிறது. அந்த ஸ்மார்ட் போன் ரூ.25,000-க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ரிலையன்ஸ் நிறுவனம், தனது புதிய ஜியோ 5ஜி ஸ்மார்ட் போனை ரூ.5,000-க்கு கீழ் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்பொழுது அந்த ஸ்மார்ட் போன்கள் ரூ.2,500-3,000 விலைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியானது. இந்தியாவில் முதல் முதலாக ஜியோ நிறுவனம், 4ஜி சேவையை இலவசமாக அறிமுகப்படுத்தியது. அதனை பலரும் உபயோகித்து வந்தனர். அந்த நேரத்தில் தான் அதற்கு போட்டியாக மற்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை அதிரடி விலைக் குறைப்பில் வழங்கத் தொடங்கியது.

இதனால் பலரும் ஸ்மார்ட் போன்க்கு மாற தொடங்கினார்கள். அதன்பின் ஜியோ தனது 4ஜி போனை ரூ.1,500-க்கு வெளியிட்டது. அதனுடன் சில சலுகைகளையும் அறிவித்தது. தற்பொழுது பலரும் 5ஜி-யை எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில், குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட் போன்களை கூகுள் மற்றும் ஜியோ இணைந்து தயாரிக்க உள்ளதாக அம்பானி அறிவித்துள்ளார்.

தற்பொழுது வரை 100 மில்லியன் ஜியோ போன்கள் விற்கப்பட்டுள்ள நிலையில், கூகுள் மற்றும் ஜியோ இணைந்து ஆண்ட்ராய்டு வசதியுடன் வலிமையான ஸ்மார்ட் போன்களை தயாரிக்கும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Published by
Surya
Tags: jio5GMobiles

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

4 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

5 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

5 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

7 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

7 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

7 hours ago