ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது 5ஜி ஸ்மார்ட் போனை ரூ.2,500 முதல் 3,000-க்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இன்னும் சில ஆண்டுகளில் 5ஜி வரவுள்ள நிலையில், அதற்குள் பல நிறுவனங்கள் தனது 5ஜி ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுக்கொண்டே வருகிறது. அந்த ஸ்மார்ட் போன் ரூ.25,000-க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ரிலையன்ஸ் நிறுவனம், தனது புதிய ஜியோ 5ஜி ஸ்மார்ட் போனை ரூ.5,000-க்கு கீழ் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்பொழுது அந்த ஸ்மார்ட் போன்கள் ரூ.2,500-3,000 விலைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியானது. இந்தியாவில் முதல் முதலாக ஜியோ நிறுவனம், 4ஜி சேவையை இலவசமாக அறிமுகப்படுத்தியது. அதனை பலரும் உபயோகித்து வந்தனர். அந்த நேரத்தில் தான் அதற்கு போட்டியாக மற்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை அதிரடி விலைக் குறைப்பில் வழங்கத் தொடங்கியது.
இதனால் பலரும் ஸ்மார்ட் போன்க்கு மாற தொடங்கினார்கள். அதன்பின் ஜியோ தனது 4ஜி போனை ரூ.1,500-க்கு வெளியிட்டது. அதனுடன் சில சலுகைகளையும் அறிவித்தது. தற்பொழுது பலரும் 5ஜி-யை எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில், குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட் போன்களை கூகுள் மற்றும் ஜியோ இணைந்து தயாரிக்க உள்ளதாக அம்பானி அறிவித்துள்ளார்.
தற்பொழுது வரை 100 மில்லியன் ஜியோ போன்கள் விற்கப்பட்டுள்ள நிலையில், கூகுள் மற்றும் ஜியோ இணைந்து ஆண்ட்ராய்டு வசதியுடன் வலிமையான ஸ்மார்ட் போன்களை தயாரிக்கும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸும் புது டெல்லியில் நேற்று சந்தித்து கொண்டனர்.…
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…