நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தில் ஏராளமான ஆரோக்கியம் மற்றும் நன்மைகள் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து, விட்டமின் சி, தையமின் பொட்டாசியம் ,விட்டமின் எ , கால்சியம் போன்றவை அதிகம் உள்ளது.
ஆரஞ்சு பழம் பல நோய்களுக்கு மருந்தாகவும் காணப்படுகிறது. ஆரஞ்சு பழம் அல்சர் போன்ற நோய்களுக்கு நிவாரணியாக பயன்படுகிறது.
நன்மைகள்:
ஆரஞ்சில் உள்ள மெக்னீசியம் இரத்த நாளங்களை விரிவடைய செய்து ரத்த அழுத்தத்தை சரி செய்கிறது.
ஆரஞ்சு பழம் அடிக்கடி சாப்பிட்டு ஒரு வருபவர்களுக்கு உடலில் இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவதைத் தடுத்து மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.
அல்சரினால் குடலில் ஏற்படும் பாதிப்பை தடுத்து செரிமான மண்டலத்தை சரிசெய்கிறது.தொடர்ந்து ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் சிறுநீரக கற்களை கரைத்துவிடும்.
ஆரஞ்சு பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால் இந்த பழங்களை சாப்பிட்டு வரும் போது உடலில் கால்சியம் சேர்மானத்தை அளவுடன் வைக்க உதவுகிறது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : 2025 - 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…