காலை உணவுக்கு எப்பொழுதும் இட்லி, தோசை அல்லது சப்பாத்தி தான் செய்து சாப்பிடுவோம். இரவு மீதமாகிய இட்லியை உடைத்து உப்புமாவா செய்வதை கேள்விப்பட்டிருப்போம். ஏன் பலர் செய்தும் சாப்பிட்டிருப்போம். ஆனால், மீதமான சப்பாத்தியில் உப்புமா செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? இன்று எப்படி சப்பாத்தி உப்புமா செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தாளிக்க : முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பில்லை, உளுந்தம் பருப்பு சேர்த்து நன்றாக தாளித்து கொள்ளவும். அதன் பின்பு இவற்றுடன் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
கலவை : வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதனுடன் தக்காளி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தேங்காய் துருவல் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
உப்புமா : இறுதியாக சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள சப்பாத்திகளை இந்த கலவையுடன் சேர்த்து 5 நிமிடம் நன்றாகக் கிளறவும். அதன் பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான சப்பாத்தி உப்புமா தயார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…