பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் சம்யுக்தா வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார நாமினிஷேனில் அனிதா , ரமேஷ், பாலாஜி,ஆரி,சோம்,சனம்,நிஷா ஆகியோரின் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இதில் அனிதா நாமினேஷன் டாப்பிள் கார்டை பயன்படுத்தி சம்யுக்தாவை அவருக்கு பதிலாக நேரடியாக நாமினேட் செய்தார் .
இதிலிருந்து குறைவான வாக்குகளை பெற்று இந்த வாரம் ஜித்தன் ரமேஷ் வெளியேற உள்ளதாக முதலில் தகவல்கள் வெளியாகியிருந்தது.ஆனால் அவர் இந்த வார கால் சென்டர் டாஸ்க்கில் ரம்யாவிடம் பொறுமையாக பதில் கூறி சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.அதே நேரத்தில் குறைவான வாக்குகளை சம்யுக்தா பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது.
தற்போது வெளியான தகவலின்படி ,இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து சம்யுக்தா வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது.இது மட்டும் உண்மையெனில் சனம் மற்றும் அனிதாவிற்கு சந்தோஷமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…