உலகளவில் கொரோனா பாதிப்பு முந்தைய தினங்களை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது என்று தான் சொல்லியாக வேண்டும்.
உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் எனும் உயிர்கொல்லி கடந்த சில மாதங்களாக மிகவும் பாடாய் படுத்தி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை உலகளவில் 13,028,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 571,080 பேர் உயிரிழந்துள்ளனர், 75,75,523 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 194,677 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல 3,956 பேர் 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். ஆனால், இதற்கு முந்தைய நாட்களை கணக்கெடுக்கையில் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 2 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் கணக்கிடப்பட்டது. ஆனால், கடந்த ஒரு வாரத்தை கணக்கிடுகையில் இன்று 6 ஆயிரத்துக்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என்று தான் சொல்லியாக வேண்டும்.
தற்பொழுது மருத்துவமனைகளில் 48,81,579 பேர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். முழுவதுமாக இந்த கொரோனா வைரஸ் பாதிப்பை ஒழிக்க நாம் வீட்டிலேயே தனித்திருப்போம், விழித்திருப்போம், நாட்டு பிரதமரின் அறிவுரைப்படி முக கவசங்கள் அணிதல் மற்றும் கை கழுவுவம் பழக்கத்தை வழக்கமாக்கி கொள்வோம்.
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…
டொமிங்கோ : டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் கூரை…