பென்சில்வேனியா மாகாணத்தில் 99 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடன் முன்னிலையில் நிறைவுபெற்றது.
கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 264 சபை வாக்குகள் பெற்று ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார்.
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாகவும், வாக்கு எண்ணிக்கையை உடனே நிறுத்துமாறு ஜார்ஜியா உள்ளிட்ட மூன்று மாகாணங்களின் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுக்களை நீதிமன்றங்கள் நிராகரித்தது. மேலும் ஜார்ஜியா அரசு, வாக்குகளை எண்ணுமாறு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், பென்சில்வேனியா மாகாணத்தில் வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடந்துவந்தது.
முதற்கட்டத்தில் டிரம்ப் முன்னிலை வகித்த நிலையில், தற்போதைய நிலவரப்படி 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். ஏற்கனவே பைடன், 264 சபை வாக்குகளை பெற்று பைடன் வெற்றிபெறுவது உறுதியான நிலையில், இந்த பென்சில்வேனியா மாகாணத்தில் வெற்றிபெற்றால் அதிபராவது உறுதி என கூறப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…