சிறப்பான நகைச்சுவை இயக்குனராக தமிழ் சினிமாவில் சுந்தர்.சி களமிறங்கினார். பின்னர் ஹீரோ அவதாரம் எடுத்து அதிலும் நல்ல நடிகராக நிலைநிறுத்தினார். அதன் பின்னர் மீண்டும் கலகலப்பு படம் மூலம் மீண்டும் தனது வெற்றிகரமான இயக்குனர் பாதைக்கு திரும்பிவிட்டார் இயக்குனர் சுந்தர்.சி.
தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு கதாநாயகனாக சுந்தர்.சி ஒரு திகில் படத்தில் களமிறங்கியுள்ளார். இந்த படத்தை அஜித்தின் முகவரி, சிம்புவின் தொட்டி ஜெயா ஆகிய படங்களை இயக்கிய V.Z.துரை இப்படத்தை இயக்கி உள்ளார்.
திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. அதில் அரபு பேசும் மனிதர்களை வேட்டையாடும் பேய் உலவும் இடத்திற்கு போலீஸ் அதிகாரியாக சுந்தர்.சி வந்துள்ளார். அதன் பிறகான திகில் சம்பவங்களாக படம் இருக்கும் என ட்ரெய்லரில் தெரிகிறது. ரசிகர்களை திகிலூட்டும் வகையில் இந்த ட்ரைலர் அமைந்துள்ளது.
சென்னை : இன்று இந்து கடவுள் முருகனுக்கு உகந்த பண்டிகைகளில் ஒன்றான தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் மற்றும்…
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…